தொல்லை

கவசப் பாதுகாவல் வாகனம் ஒன்று நகரும்போது அதன் பின்புறத்தைப் பற்றிக்கொண்டு தொங்கியபடி 22 வயது ஆடவர் சென்றார்.
அழையா விருந்தாளிகள் செய்யும் சேட்டையால் புக்கிட் தீமாவிலுள்ள ‘பைன் குரோவ்’ கூட்டுரிமை வீட்டுக் குடியிருப்பாளர்களுக்குத் தினமும் தலைவலி.
இரண்டு ஆண்டுகளாக கறுப்பு எறும்புகளின் தொல்லைக்கு ஆளாகியது, ஒரு குடும்பம்.
அண்மை மாதங்களில் சிங்கப்பூரில் எலித் தொல்லை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டேங்ஸ் சந்தையில் இருக்கும் ஓர் உணவகத்தின் மேசையிலிருந்த உணவுத்தட்டில் இரண்டு உணவுக் கிண்ணங்களுக்கு அருகில் எலி ஒன்று இருந்த காணொளி பரவலாகப் பரவியது. அச்சம்பவம் நடந்த ஒரு மாதம் கழித்துச் சுவா சூ காங்கில் இருக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு வளாகத்தில் உள்ள உணவகத்தில் எலி ஒன்று பிடிக்கப்பட்டது.
திண்டிவனம்: மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தனியார் பள்ளியின் முதல்வரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்தனர்.